"பசுமை நிறைந்த நாடு வளமான எதிர்காலம்" அதிமேதகு ஜனாதிபதியன் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மரநடுகைத்திட்டம்.
"மரம் ஒன்றை நடுவோம் பசுமையான உலகை காண்போம்" எனும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் சிந்தனைக்கு அமைய நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மரநடுகை திட்டமானது இன்று ஆகும்.